Jan 25, 2005
அரசியலில் 'மட' அதிபதிகளா? -பின்னூட்டப் பதிவு
சுதர்சனின் பதிவுக்கு அளித்த பின்னூட்டமிது.
------------------------------------------------
சுதர்சன், உங்களின் கருத்துக்கு பின்னூட்டம் இட்டபின், பெரியார் பதிப்பகத்தில் வாங்கிய சங்கராச்சாரி யார்? என்ற புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். ஏற்கனவேப் படித்திருந்தாலும், அதில் உள்ள சில விஷயங்கள், என் கேள்விகளை அதிகமாக்குகின்றன. என் வலைப்பூவில் ஒரு பதிவாய் இதனை போடுகிறேன்.
ஆயினும், 'An Encyclopaedian survey of Hinduism" என்ற நூலில் வரும் சிலக் குறிப்புகள், ஆதி சங்கரர் மற்றும் சங்கர மடத்தின் நிலைமையைத் தோலுரித்துக் காட்டுகின்றன. இந்தக் குறிப்புகளும், அந்தப் புத்தகத்திலிருந்து எடுத்தவையே.அதிலிருந்து,
"Sankara was Extremely Crossed conscious a victim of his times, was unable to rise above many of the superstitious beliefs of his age"
"Sankara had no great liberality, besides he used to back great pride in his Brahminism" - சுவாமி விவேகானந்தர்.
அதுமட்டுமின்றி, சங்கரருடைய தத்துவங்கள் என்று சொல்வதேகூட, ஒரு பக்கம் புத்தருடைய கொள்கைளிலேயே இருந்து எடுத்திருக்கிறார்கள்; இன்னொரு பக்கம் இசுலாமியக் கருத்துக்களிலும் ஒரு சிலவற்றைக் காப்பியடித்துச் சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் இங்கே சொல்கிறார்கள்.
மேலும், விவேகானந்தரே வேறு ஒரு சந்தர்ப்பத்தில் "Hinduisum could hardly expect to find a messiah in Sankara" எனச் சொல்லியிருக்கிறார்.
அதனால், எல்லாக் கட்சிக் கூடாரங்களைப் போலவேத் தான் சங்கரமடமும். ஆதி சங்கரரின் கூற்றுக்களையேப் பொய் என நிருபணமாகும் போது, அவரின் வாரிசுகளை எந்த இடத்தில் வைப்பது என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
அந்த மடம் ஒரு சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு கேவலமான, பிற்போக்குத்தனத்தின் மொத்தக் குத்தகை. இல்லையென்றால், பெண்கள் வேலைக்குப் போனால், கற்பிழந்துவிடுவார்கள் போன்ற மிகவும் கீழ்த்தரமான "அருள் மொழிகளை" உலகுக்கு அளிப்பார்களா.
ஆக இந்த "அள்ளக்கைகளை" குற்றம் சொல்லுவதில் எவ்விதமான பயனுமில்லை. நாம் இப்போது எதிர்க்கவேண்டியது, மொத்த சங்கரமடத்தையேயன்றி, அம்புகளை அல்ல.
---------------------------------------------------------------------------------
------------------------------------------------
சுதர்சன், உங்களின் கருத்துக்கு பின்னூட்டம் இட்டபின், பெரியார் பதிப்பகத்தில் வாங்கிய சங்கராச்சாரி யார்? என்ற புத்தகத்தைப் புரட்டிப் பார்த்தேன். ஏற்கனவேப் படித்திருந்தாலும், அதில் உள்ள சில விஷயங்கள், என் கேள்விகளை அதிகமாக்குகின்றன. என் வலைப்பூவில் ஒரு பதிவாய் இதனை போடுகிறேன்.
ஆயினும், 'An Encyclopaedian survey of Hinduism" என்ற நூலில் வரும் சிலக் குறிப்புகள், ஆதி சங்கரர் மற்றும் சங்கர மடத்தின் நிலைமையைத் தோலுரித்துக் காட்டுகின்றன. இந்தக் குறிப்புகளும், அந்தப் புத்தகத்திலிருந்து எடுத்தவையே.அதிலிருந்து,
"Sankara was Extremely Crossed conscious a victim of his times, was unable to rise above many of the superstitious beliefs of his age"
"Sankara had no great liberality, besides he used to back great pride in his Brahminism" - சுவாமி விவேகானந்தர்.
அதுமட்டுமின்றி, சங்கரருடைய தத்துவங்கள் என்று சொல்வதேகூட, ஒரு பக்கம் புத்தருடைய கொள்கைளிலேயே இருந்து எடுத்திருக்கிறார்கள்; இன்னொரு பக்கம் இசுலாமியக் கருத்துக்களிலும் ஒரு சிலவற்றைக் காப்பியடித்துச் சொல்லி இருக்கிறார்கள் என்பதையும் இங்கே சொல்கிறார்கள்.
மேலும், விவேகானந்தரே வேறு ஒரு சந்தர்ப்பத்தில் "Hinduisum could hardly expect to find a messiah in Sankara" எனச் சொல்லியிருக்கிறார்.
அதனால், எல்லாக் கட்சிக் கூடாரங்களைப் போலவேத் தான் சங்கரமடமும். ஆதி சங்கரரின் கூற்றுக்களையேப் பொய் என நிருபணமாகும் போது, அவரின் வாரிசுகளை எந்த இடத்தில் வைப்பது என்பதை நீங்களே முடிவு செய்துக்கொள்ளுங்கள்.
அந்த மடம் ஒரு சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் ஒரு கேவலமான, பிற்போக்குத்தனத்தின் மொத்தக் குத்தகை. இல்லையென்றால், பெண்கள் வேலைக்குப் போனால், கற்பிழந்துவிடுவார்கள் போன்ற மிகவும் கீழ்த்தரமான "அருள் மொழிகளை" உலகுக்கு அளிப்பார்களா.
ஆக இந்த "அள்ளக்கைகளை" குற்றம் சொல்லுவதில் எவ்விதமான பயனுமில்லை. நாம் இப்போது எதிர்க்கவேண்டியது, மொத்த சங்கரமடத்தையேயன்றி, அம்புகளை அல்ல.
---------------------------------------------------------------------------------
Comments:
<< Home
நாராயணன்,
நீங்கள் சொல்வதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன். //நாம் இப்போது எதிர்க்கவேண்டியது, மொத்த சங்கரமடத்தையேயன்றி, அம்புகளை அல்ல//
என்னுடைய முதல் வலைப்பதிவிலிருந்து நான் இதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சங்கர மடம் என்பதே ஒரு பித்தலாட்டம், பின்னே அதன் மடாதிபதிகள் மட்டும் என்ன சத்திய சீலர்களாகவா இருக்கப் போகிறார்கள்?
Post a Comment
நீங்கள் சொல்வதை நான் முற்றிலும் ஆமோதிக்கிறேன். //நாம் இப்போது எதிர்க்கவேண்டியது, மொத்த சங்கரமடத்தையேயன்றி, அம்புகளை அல்ல//
என்னுடைய முதல் வலைப்பதிவிலிருந்து நான் இதையே தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சங்கர மடம் என்பதே ஒரு பித்தலாட்டம், பின்னே அதன் மடாதிபதிகள் மட்டும் என்ன சத்திய சீலர்களாகவா இருக்கப் போகிறார்கள்?
Subscribe to Post Comments [Atom]
<< Home
Subscribe to Posts [Atom]