Mar 28, 2005
Breaking News - வேண்டாம் இன்னொரு ட்சுனாமி
இந்திய நேரம் 9.30 இரவுக்கு, இந்தோனேசியாவில் 8.2 ரிக்டர் அளவுள்ள பூகம்பம் தாக்கியிருக்கிறது. இது நிகழ்ந்தது டிசம்பர் ட்சுனாமி நிகழ்ந்த அதே அலைவரிசையில். இப்போது கேட்ட என்.டி.டிவி செய்திகளின் படி கான் நிகோபார் தீவுகளில் லேசான நில அதிர்வுகள் காணப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் தகவல் அறிக்கையின் படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லா பாதுகாப்பு முயற்சிகளும் எடுக்கப்பட்டிருக்கின்றன.
தொடர்ந்து டிவியினைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏதேனும் இருப்பின் மீண்டும் மறுபதிவு செய்கிறேன். இப்போதைக்கு பிபிசி, சிஎனென் பாருங்கள். இந்தியாவில் இருப்பின் என்.டி.டிவி பாருங்கள்
இன்னமும் முழுதும் மீளாத நிலையில் வேண்டாம் இன்னொரு ட்சுனாமி.
11.35 PM
என்.டி.டிவியில் கபில் சிபல் பேசினார் " Crisis Management Group-ம் , இந்திய உள்துறை அமைச்சகமும் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். திரு. டாக்டர். ஷெட்டி, இந்திய கடலாரய்ச்சி துறை நிபுணர், ட்சுனாமியின் பாதிப்போ, அல்லது சீற்றமோ அடுத்த 3 மணி நேரங்களில் தெரிய வாய்ப்புள்ளது எனக் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து டிவியினைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஏதேனும் இருப்பின் மீண்டும் மறுபதிவு செய்கிறேன். இப்போதைக்கு பிபிசி, சிஎனென் பாருங்கள். இந்தியாவில் இருப்பின் என்.டி.டிவி பாருங்கள்
இன்னமும் முழுதும் மீளாத நிலையில் வேண்டாம் இன்னொரு ட்சுனாமி.
11.35 PM
என்.டி.டிவியில் கபில் சிபல் பேசினார் " Crisis Management Group-ம் , இந்திய உள்துறை அமைச்சகமும் இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். திரு. டாக்டர். ஷெட்டி, இந்திய கடலாரய்ச்சி துறை நிபுணர், ட்சுனாமியின் பாதிப்போ, அல்லது சீற்றமோ அடுத்த 3 மணி நேரங்களில் தெரிய வாய்ப்புள்ளது எனக் கூறியிருக்கிறார்.
Subscribe to Posts [Atom]